Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 16 September 2015

மகனை தேடும்   தந்தை





புத்தி சுவாதீனம் உடைய தமது மகன் மா.பாண்டியன் வீட்டை விட்டு சென்று  இன்னும் வீடு திரும்பாதது கண்டு தாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக மா.பாண்டியனின் தந்தை திரு மாணிக்கம் சொன்னார்.29 வயதான தமது மகனை  எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில்  இது குறித்துசிம்பாங் ஆம்பாட் காவல் நிலையத்தில் புகர் ஒன்றையும் தாம் செய்திருப்பதாக  அவர் மேலும்  சொன்னார்.

ஒரு விபத்தின்காரணமாக தமது மகனின் தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து தனிமையிலே என்றும் இருந்த  தமது மகன் வீட்டை விட்டு கடந்த 12.08.2015 ஆம் நாள் சென்று விட்டதாக நண்பனிடம் தெரிவித்தார்.தமது மகனை காணும் பொது மக்கள் 017-4064183என்ற  தமது கை தொலைபேசிக்கு அழைத்து தகவல் கொடுத்து உதவுமாறு  திரு மாணிக்கம் பொது மக்களை கேட்டுக்கொண்டார்.


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home