செய்தி : தசரதன்
செப் : 03.09.2015
கூலிம்
கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது
செப் : 03.09.2015
கூலிம்
கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது
கெடா கூலிம் மாவட்ட தலைமை காவல் துறையின் ஏற்பாட்டில்,கெடா மாநில காவல் துறை தலைவருடன் ஒரு பொன் மலை பொழுது நிகழ்ச்சி எதிர்வரும் 05.09.2015 ஆம் நாள் காலை மணி 11 முதல் மலை மணி 5 வரை தாமான் குச்சாய் பொது மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு கூலிம் பாண்டார் பாரு மாவட்ட அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஒருங்கிணைப்பு பேரவையின் ஆதரவில் நடைபெறும்.இந்த நிகழ்வில் போட்டி நிகழ்ச்சிகளும் ,சிறப்பு அங்கமாக பாரதம்,கராதே ,சிலம்பம்,தேக்வாண்டோ,சிங்க நடனம்,கார் கண்காட்சி மற்றும் போதை பொருள் ஒழிப்பு பற்றிய விழியப்புணர்வு கண்காட்சியும் இடம்பெறும்.
இந்த நிகழ்ச்சிக்கு சுற்று வட்டார பொது மக்கள் அழைக்கப்டுகின்றனர் .இந்த நிகழ்ச்சி குறித்து மேல் விபரங்கள் பெற மக்கள் முரசு கோவி.தியாகராஜன் 0135150167 என்ற என்னில் தொடர்புக் கொள்ளலாம்.
பட விளக்கம்
1. கெடா மாநில காவல் துறை துறை தலைவர் டத்தோ ஜாம்ரி யஹைய
2. கூலிம் மாவட்ட காவல் துறை தலைவர் சுப்ரிதேன்டன் ஹாஜி அப்துல் அர்ஷத்
3. கோவி.தியகாராஜன்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home