Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday 31 August 2015


ஜீவன் ஜோதி
தலைமை செயலாளர்
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம்



மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம் ஏற்பாட்டில் நடக்கும் திறப்பு விழா  நினைவு மலருக்கு வாழ்த்து செய்தி வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இந்த திறப்பு விழா நிகழ்வின் மூலமாக தியானம் மற்றும் குருகுல நடவடிக்கைகள் நாட்டின் பல  பகுதிகளின் தொடங்குவதற்கு பெரிதும் உதவியாக  இருக்கும்  என்ற நம்பிக்கை பிறக்கின்றது.

தியானம் மனித வாழ்கைக்கு மிகவும் பயன் உடையதாக அமைகிறது,ஆகவே குருகுலத்தின்  ஏற்பாட்டில் தியான வகுப்புகள் நாட்டின் பல பகுதிகளில் அனுபவம் வாய்ந்த குருமார்களின் உதவியுடன் நடை பெற்று வருகிறது,இதில் அனைவரும் பங்கு பெற அனைவரையும் அழைக்கின்றோம்.

இந்த திறப்பு விழா சீரும் சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய குருகுல ஸ்தாபகர் பரஹாம்சர் மஹா ஸ்ரீ சத்குரு பி.மேகவர்மண் ஐயா அவர்களுக்கு, ஏற்பாட்டுக் குழு தலைவர் ராமு கிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவியாக இருந்த குருகுல தலைவர் ஸ்ரீ குரு எம்.இராமையா அவர்களுக்கும்,விளம்பரங்கள் வழங்கிய நிறுவனங்களுக்கும்,தகவல் சாதனங்களுக்கும் குருகுலத்தின் சார்பில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.நமஸ்காரம் 



அன்புடன் ,

--------------------------- 
ஜீவன் ஜோதி 
தலைமை செயலாளர் 
மலேசியா ஸ்ரீ தட்சணா ஒளி ஒலி குருகுலம் 
 



 

 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home