Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 28 August 2015

ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர் 



மலேசியா ஸ்ரீ தட்சிணா ஒளி மற்றும் ஒலி தியான குரு குலத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த திறப்பு விழாவுக்கு ஆதரவு வழங்கிய மாண்புமிகு பேராசிரியர் பி.இராமசாமி அவர்களுக்கும்,எங்களை வழிநடத்தி ஆன்மீக பாதையில் நல்வழி காட்டிய எங்களின்  பரஹாம்சர்   ஸ்ரீ மஹா சத்குரு பி.மேகவர்ணன் அவர்களுக்கும் மற்றும் அணைத்து குருமார்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கோள்கிறேன் .

கடந்த காலங்களின் இந்த குருகுலம்  பல வகையில் சமூகத்திற்கு தியானம் மற்றும் ஆன்மிக விளக்க உரைகளை நாடு தழுவிய நிலையில் நடத்தி வந்துள்ளது.இந்த முயற்சிகள் தொடந்து செய்யப்டுவதுடன்,பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து இந்த குருகுலம் ஆதரவாக இருந்து செயல்படும் என்பதை உறுதிக் கொள்கிறோம்.

இறுதியாக இந்த திறப்பு விழா சிரம் சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்கிய மலேசியா நாளிதல்கலான மலேசியா நண்பன்,மக்கள் ஓசை,நேசன்,தாய்மொழ தினக்குரல் மற்றும் நினைவு மலருக்கு விளம்பரங்கள் வழங்கிய தனி நபர்கள்,   நிறுவனங்களுக்கும்  ஏற்பாட்டுக்  குழு சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.இன்றைய நாள் குருகுல  வரலாற்றில் ஒரு மையில் கல்லாக அமையும் எனும் நம்பிக்கையில் விடைப்  பெறுகிறேன்.நமஸ்காரம்



அன்புடன்,


----------------------------------
ராமு கிருஷ்ணன் 
ஏற்பாட்டுக் குழு தலைவர் 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home