Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Friday 25 December 2015


செய்தி : ஆர்.தசரதன் 
 
டிச         : 27.12.2015
 
பட்டர்வொர்த் 
 
சூப்பர் பைக் விபத்து ஆடவர் உயிரிழந்தார் 
 
 
பெர்லிஸ் மாநிலத்துக்கு ஒரு தொடரணியில் பங்கு பெற்ற ஆடவர் ஒருவர் நேற்று தமது இரு சக்கர சூப்பர் பைக் வாகனம்  கட்டுப்பாட்டை இழந்ததால் பரிதாபமாக உயிரிழந்தார் .இந்த சம்பவம் நேற்று முன்தினம் மதியம் 12.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை 132.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெர்மாதாங் பாவ் அருகில் நடந்தது.இந்த சம்பவத்தில் சிலாங்கூர் மாநிலத்தை சேர்ந்த ஷைரி என்பவர் கொள்ளபட்டதாக போக்குவரத்து போலீஸ்  பேச்சளார் சொன்னார்.இந்த சம்பவத்தை நேரில் கண்ட அடைவர் ஒருவர் ஷைரி பயணித்த சூப்பர் பைக் இருசக்கர மோட்டார் வாகனம்  கட்டுபாட்டை இழந்ததால் அந்த விபத்து ஏற்பட்டது என்றும் அந்த பேச்சாளர் மேலும் சொன்னார்.
 
சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்த  போக்குவரத்து போலீசார் ஆடவரின் சடலத்தை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக செபராங் ஜெயா பொது மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தில் மற்ற ஏனைய தொடரணியில் பங்கு பெற்றவர்கள் இந்த விபத்தில் சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
 
 
பட விளக்க 
 
விபதுக்குள்ளான ஆடவரின் சடலம் 

 
 





பட்டர்வொர்த் : பெர்லிஸ் ஒரு தொடரணி உள்ள ஒரு superbiker இன்று வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெர்மாத்தாங் Pauh அருகே சவாரி போது அவரது இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து பின்னர் இறந்தார்.

அவர் , KM132.6 ஒரு உலோக வகுப்பி ஒரு northbound மோதிய பிறகு 12.15pm சம்பவத்தில், முகமட் Shairie Izwan Shuhairi உடனடியாக கொல்லப்பட்டார்.

போலீஸ் வட்டாரங்கள் ஷா அலாம், சிலாங்கூர், இருந்து Shairie , ஒரு விடுமுறை பயணம் பெர்லிஸ் ஒரு சூப்பர்பைக்கான தொடரணி ஒரு பகுதியாக இருந்தது என்று.

நேரில் கண்டவர்கள் Shairie அவரது இயந்திரம் வெளியேற்றப்பட்டார் என்று.

அவரது இயந்திரம் தொடரணியில் away.Other ரைடர்ஸ் தீங்கும் வரவில்லை 200 மீட்டர் இருந்தது .

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக Seberang 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home