101 குழந்தைகளுக்கு காதணி விழா
தமிழரின் பெருமையை பறைசாற்றும் உன்னத கலாச்சாரங்களில் ஒன்றான காதணி விழாவினை,அண்மையில் இங்குள்ள தண்டாயுதபாணி நாட்டு கோட்டை செட்டியார் ஆலயத்தில் 101 குழந்தைகளுக்கு இனிதே நடைபெற்றது .
தமிழர் பண்பாடுகளில் வீரத்தின் மரபினை மெய்பிக்கும் இந்த உன்னத கலாச்சாரம் கலா ஓட்டத்தில் தொய்வு கண்டுவிட்ட நிலையில் பினாங்கு மாநில இந்து இளஞர் பேரவை அதற்கு புத்துயிர் அளிக்கும் விதமாக இங்குள்ள 101 குழந்தைகளுக்கு அதனை இலவசமாக நடத்தி சாதனை புரிந்தனர் .
இந்த இலவச காதணி விழாவுக்கு மாநிலத்தில் ஆதரவற்ற குழந்தைகளும்,வசதி அற்ற இந்திய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
இந்த நிகழ்வே மாநில இந்து இளைஞர் பேரவை தலைவர் ஆர்.ரமணி அவர்களின் தலைமையில் நடந்ததுடன்,இந்த நிகழ்ச்சின் ஏற்பட்டு குழுவின் தலைவராக சூரியாகுமார் செயல் ஆற்றினார் .
காதணி விழாவில் கலந்து கொண்ட குழந்தைகள்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home