Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Monday 3 May 2010


 பினாங்கு மாநில இந்து இளைஞர் பேரவை அண்மையில் நடந்த மலேசியா இந்து இளைஞர் பேரவையின் அறுபதம் ஆண்டு விழா கொண்டடத்தின் பொது சிறந்த மாநில பேரவையாக தேர்வு கண்டது.மாநிலத்தில் நூற்று ஒரு குழந்தைகளுக்கு காதணி விழா மற்றும் 501 பனையில் காணும் பொங்கல் விழா ஆகிய நிகழ்வுகளை சிறப்பாக ஏற்பாடு செய்ததின் பேரில் இந்த சிறப்பு விருது வழங்க பட்டதாக அறிவிக்க பட்டது.

இந்த விருது பெற்றதால் இந்த மாநில பேரவையின் தலைவர் என்ற முறையில்,இந்த விருதை பெற கடுமையாக உழைத்த செயலவை உறுப்பினர்களுக்கும்,மாநிலத்தில் இயங்கும் கிளை தலைவர்களுக்கும்,பேரவையின் ஆலோசகர்கள் பார்த்திபன்,பாலகிருஷ்ணன் அவர்களுக்கும் மற்றும் எல்லாம் வகையின் உதவிய  அனைவருக்கும் எனது நன்றியை தெருவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இதனுடன் மலேசியா இந்து இளைஞர் பேரவையின் தந்தை என போற்றப்படும் எஸ்.விஜயரத்தினம் அய்யா அவர்களை சந்திக்கும் வைப்பும் அவரின் ஆசியை பெரும் பாக்கியமும் மாநில பேரவை உறுப்பினர்களின் சிலர் பெற நேர்த்தது.அந்த சந்திப்பு பேரவையின் அறுபதம் ஆண்டு கொண்டததின் நிகழ்வுக்கு முன்னதாக பினாங்கு ராசா சாயாங் தங்கும் விடுதியின் அவரை காண  முடிந்தது  பாக்கியம்                                                                .

விருது வழங்கும் செய்தியை உடனுக்குடன் வழங்கிய மக்கள் ஓசைக்கு நன்றி.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home