Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 22 July 2009

மலேசிய இந்து இளைஞர் பேரவை தமிழக சுற்றுலா






மலேசிய இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் 13 பேர் அடங்கிய பேராளர்கள் தமிழக சுற்றுலா மேற்கொண்டனர்.இச்சுற்றுலாவிற்க்கு பேரவை தேசிய தலைவர் க.ராசாசெல்வம் தலமை தாங்கினார்.24.07.2009 ம் நாள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பரப்பட்டு திருச்சி நகரம் வந்தடைந்தனர்.இரு நாட்டு உறவுகளை வளர்கும் நோக்கத்தில் இச்சுற்றுலா ஏற்பாடு செய்யபட்டது.இதில் முக்கிய அங்கமாக திருச்சி மாநகர ஆச்சியாளரிடம் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யபட்டது.திருச்சி நகரத்தின் ஒரு மயில் கல்லாக விமான நிலையம் நவினமாக இருந்தது.விமான நிலையத்தில் காத்திருந்த நான்கு சக்கர வாகனமுலம்,பேராளர் குழுவினர் மரகதம் உணவகத்தில் மதிய உணவை உண்டோம்.அந்த உணவகத்தில் பரிமாறப்பட்ட உணவுகள் சுவையாக இருந்ததுடன் புதிய பரினாம்மாகவும் இருந்தது.மதிய உணவுக்கு பின் நாங்கள் ஸ்ரீ ரங்க பெருமாளை தரிசிக்க ஸ்ரீரங்கம் சென்றோம், அங்கு நன்கு திவ்விய தரிசனம் எங்களுக்கு கிட்டியது.அதனை தொடர்ந்து அன்றைய முதல் நாளில் பழனி புரப்பட்டு சென்றோம்.படங்களை விறைவில் காணலாம்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home