Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Wednesday 7 October 2009

நமது பொருளாதாரம் நாம் நமது கையில்

தீபாவளி திருநாளை முன்னிட்டு,நமது இந்திய வியாபாரிகளிடம் பொருட்களை வாங்கி அதரவு அளிப்போம்.நமது இந்திய மக்களின் பொருளாதாரம் நமது கைகளில் உயர்வதை நாம் பாதுகாக்க வேண்டும்.நமது  மக்களுக்கு நாம் வழங்கும் அதரவு நம்மிடையே பொருளாதார நிலயை மேம்படைய செய்யும் என்பதி ஐயமில்லை.

நமது மக்களின் வளர்ச்சிக்கு நாம் அதரவு வழங்க்கவிட்டல் யார் வழங்கப் போகிறார்கள்?.இந்த கருத்தை ஒரு மனதாக ஏற்று இவ்வருட தீபாவளி சிந்தனையாக கொள்வோம்.நன்றி வணக்கம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home