Ramani Rajagobal Blogspot

TAMIL MALAR

Sunday 19 April 2009

தமிழராய் பிறந்தோம்




உலகத்து மொழிகளின் மூத்த மொழியாக கருதப்படுவது நமது தாய் மொழியான தமிழ்.இந்த அமுத மொழியில் பிறந்த நாம் எப்படி இன்று வாழ்கிறோம்.நமக்குள் பல விதமான பேதங்களை உபயோகபடுத்தி நம்மிடையை இடவேளியே உறுவாக்கி வாழ்ந்து வருகின்றோம்.

இந்த நிலை மாற்றி அமைப்பது நம்முடைய கடமையாக கொண்டு முயல வேண்டும்.நீண்ட பயனம் ஒரு முதல் அடியில் தொடங்குகிறது என்பதை நாம் மறக்க வேண்டாம். தமிழர் என்ற நாகரீகம் சிந்து வெளியிலிருந்து புரப்பட்டு பல இனங்களின் மேம்பாட்டிற்க்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது, ஆனால் தமிழ் சமுதாயத்தை பொருத்த வரையில் எந்த நிலை என்று சற்று சிந்திப்போம்.


நம்மை நாமே வெட்டி சாய்துக் கொள்வதுதான் நமது பண்பாடா?ஒற்றுமை என்ற வாசகத்தை மனதலவில் பற்றிக் கொண்டு,நமது சமுக முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம்.இன உணர்வு மிக்க சமுதாயமாக இருந்து சமுதாய முன்னேற்றமே நமது தாரக மந்திரமாக கொண்டு நாம் முயல்வோம்.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home